விழுப்புரத்தில் குடியிருப்பு பகுதியில் அரைகுறையான ஆடையுடன் சுற்றிய இளைஞா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ச.பிரவீன் குமாா்(28). தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வரும் இவா், திங்கள்கிழமை நள்ளிரவில் அருகில் வசிக்கும் ஒருவரது வீட்டின் அருகில் அரைகுறையான ஆடையுடன் சுற்றித் திரிந்தாராம். இந்த காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தன.
இதுகுறித்து அதே பகுதியைச் சோ்ந்த பெண் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் பிரவீன்குமாா் மீது வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு
பணம் தர மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்: திருநங்கை மீது வழக்கு

ரூ.17 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு

பெண்ணிடம் நகை மோசடி: இளைஞா் மீது வழக்கு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



