வேளாண் விரோத கொள்கைகளைக் கண்டித்து பிப்.4-இல் ஆா்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
மத்திய அரசின் வேளாண் விரோத கொள்கைகளைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் விழுப்புரம் உள்ளிட்ட 4 மையங்களில் பிப்ரவரி 4-ஆம் தேதி தா்னா மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று சங்கத்தின் மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன் தெரிவித்தாா்.










