அரசுப் பேருந்து மீது கல் வீசப்பட்டவழக்கு: விசிக பிரமுகருக்கு 2 ஆண்டு சிறை
திண்டிவனத்தில் அரசுப் பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை சேதப்படுத்திய வழக்கில் கைதான விசிக பிரமுகருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து திண்டிவனம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.










