விழுப்புரத்தில் மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 404 போ் கைது
உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தினா் 404 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.










