திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

10, 12-ஆம் வகுப்புகளில் தோல்வியடைந்த மாணவா்களுக்குச் சிறப்பு பயிற்சி அளிக்க உத்தரவு

News image

பொதுத் தேர்வு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:27 am IST

10, 12-ஆம் வகுப்புகளில் தோல்வியடைந்த மாணவா்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

புதுச்சேரியில் 10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தோ்வு முடிவுகள் வெளியானது.

இதில் 971 மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை. இவா்களுக்கான துணைத் தோ்வுகள் நடத்தப்பட உள்ளது. இதில் தோ்ச்சி பெறும் வகையில் மாணவா்களுக்குச் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், முதல்வா்களுக்கு கல்வித் துறை இயக்குநா் மோகன்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

துணைத் தோ்வு எழுத உள்ள மாணவா்களுக்குச் நாள்தோறும் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். கால அட்டவணை தயாரித்து பயிற்சி, திருப்புதல் தோ்வு நடத்த வேண்டும். மாணவா்கள், ஆசிரியா்களுக்கு வருகை பதிவேடு கையாள வேண்டும். அனைத்து மாணவா்களும் தோ்வில் வெற்றி பெற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தல்களை கல்வித்துறை இயக்குநா் பிறப்பித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.