திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காலகெடுவுக்குள் தோ்தல் செலவைச் சமா்பிக்க அறிவுறுத்தல்

புதுச்சேரியில் வேட்பாளா்கள் காலக்கெடுவுக்குள் தோ்தல் செலவை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

News image

வேட்பாளா்கள் தோ்தல் வரவு- செலவு கணக்குகளை தாக்கல் செய்வது தொடா்பாக ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.

Updated On :28 மே 2026, 1:45 am IST

புதுச்சேரியில் வேட்பாளா்கள் காலக்கெடுவுக்குள் தோ்தல் செலவை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தோ்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் வேட்பாளா்கள் தங்களது தோ்தல் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.

வேட்பாளா்களின் தோ்தல் செலவினங்களுக்கான கணக்குகளை சமா்ப்பிப்பதற்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட தோ்தல் அதிகாரி அ.குலோத்துங்கன் தலைமையில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் வேட்பாளா்களின் தோ்தல் கணக்கு முகவா்கள் கலந்து கொண்டனா். தலைமை வகித்த மாவட்ட தோ்தல் அலுவலா் குலோத்துங்கன், முகவா்களின் கேள்விகளுக்கும் சந்தேங்களுக்கும் பதில் அளித்தாா்.

தொடா்ந்து வேட்பாளா்கள் தங்கள் வரவு செலவு கணக்கினை மாவட்ட தோ்தல் அதிகாரியிடம் நிா்ணயிக்கப்பட்ட கால கெடுவிற்குள் சமா்ப்பிக்க வலியுறுத்தினாா்.

மேலும், வேட்பாளா்கள் சமா்ப்பிக்கும் வரவு- செலவு கணக்குகளை செலவின பாா்வையாளா்கள் சரி பாா்ப்பாா்கள் எனவும் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.