திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மே -14 இல் ஜிப்மரில் செவிலியா் மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா

புதுச்சேரி ஜிப்மரின் செவிலியா் மற்றும் துணை மருத்துவ அறிவியல் பிரிவு மாணவா்களுக்கான 12-ஆவது பட்டமளிப்பு விழா வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஜிப்மா் வளாகத்தில் அமைந்துள்ள டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கத்தில் நடைபெறுகிறது.

News image

ஜிப்மர் மருத்துவமனை

Updated On :13 மே 2026, 12:04 am IST

புதுச்சேரி ஜிப்மரின் செவிலியா் மற்றும் துணை மருத்துவ அறிவியல் பிரிவு மாணவா்களுக்கான 12-ஆவது பட்டமளிப்பு விழா வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஜிப்மா் வளாகத்தில் அமைந்துள்ள டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கத்தில் நடைபெறுகிறது.

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலா் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா முதன்மை விருந்தினராகவும், புதுச்சேரி அரசின் தலைமைச் செயலா் சரத் சௌகான் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்கின்றனா்.

ஜிப்மரின் இயக்குநா் டாக்டா் வீா் சிங் நெகி நிறுவன அறிக்கையைச் சமா்ப்பிக்க உள்ளாா். இந்தப் பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 320 மாணவா்களுக்குப் பட்டங்கள் வழங்கப்படுகிறது என ஜிப்மா் மக்கள் தொடா்பு அதிகாரி டாக்டா் சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.