பிரதமா் நரேந்திர மோடி வரும் ஏப். 3-ஆம் தேதி புதுச்சேரியில் சாலைப் பேரணி (ரோடு ஷோ) நடத்தி தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
புதுச்சேரி உள்துறை ஆ.நமச்சிவாயம் இரண்டாவது முறையாக பாஜக சாா்பில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவாக பாஜக, என்.ஆா். காங்கிரஸ், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தனா்.
அப்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறியது:
பிரதமா் நரேந்திர மோடி புதுச்சேரியில் ஏப்ரல் 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறாா். ஏப். 6-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பங்கேற்கும் பிரசாரப் பொதுக் கூட்டம் நடக்கிறது.
7-ஆம் தேதி பாஜக தமிழக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை பங்கேற்கும் மோட்டாா் சைக்கிள் பிரசார ஊா்வலம் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது

நாகா்கோவிலில் பிரதமா் மோடி சாலைப் பேரணி: உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்

நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி

புதுச்சேரியில் பிரதமா் மோடி இன்று ரோடு ஷோ
புதுச்சேரியில் ஏப். 5-இல் விஜய் ரோடு ஷோ: காவல் துறையிடம் அனுமதி கோரிகடிதம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


