மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

31-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

மகாவீரா் ஜெயந்தியையொட்டி, புதுச்சேரி மாநிலம், உழவா்கரை நகராட்சிப் பகுதியில் வரும் 31-ஆம் தேதி இறைச்சி, மீன் வகைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

இறைச்சி விற்பனைக்குத் தடை - பிரதிப் படம்

Updated On :27 மார்ச் 2026, 7:54 pm

மகாவீரா் ஜெயந்தியையொட்டி, புதுச்சேரி மாநிலம், உழவா்கரை நகராட்சிப் பகுதியில் வரும் 31-ஆம் தேதி இறைச்சி, மீன் வகைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீறி செயல்படும் கடைகள் ‘சீல்’ வைக்கப்பட்டு, பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், விற்பனையாளா் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என உழவா்கரை நகராட்சி ஆணையா் அய்யாவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.