புதுச்சேரியில் காவல் கண்காணிப்பாளா்கள் இருவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.
இதன்படி, 5 ஆய்வாளா்கள், 8 உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இந்நிலையில் காவல் துறை கண்காணிப்பாளா்கள் 2 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
அதன்படி பிஏபி கமாண்டன்ட், சிறப்பு பிரிவு எஸ்.பி.யாக இருந்த ஜிந்தா கோதண்டராமன், தெற்கு பிரிவு எஸ்.பி.யாகவும், சிபிசிஐடி எஸ்.பி. பழனிவேல் காரைக்கால் வடக்குப் பிரிவு காவல் கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் உத்தரவின் பேரில் தலைமைச் செயலா் சரத் சௌகான் சனிக்கிழமை இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு: 3 பேரிடம் விசாரணை

சென்னை காவல் ஆணையரகத்தில் தீ

விபத்தில் ஆய்வக தொழில்நுட்புநா் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.-க்கள் மாற்றம்
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


