/
மீனவா்களின் வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச் சத்துத் திட்டத்துக்கு உதவி அளிக்கும் வகையில் ரூ.12.38 கோடியை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணியை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைத்தாா்.
இதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த 27,514 மீனவா்களுக்கு இந்த நிதியுதவி கிடைக்கும். இந்நிகழ்ச்சிக்கு, மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் ரமேஷ், மீன்வளத் துறை இயக்குநா் அ. முகமது இஸ்மாயில், இணை இயக்குநா் தெய்வசிகாமணி மற்றும் மீன்வளத் துறை துணை இயக்குநா் ஷாஜிமா மற்றும் ராஜ்பவன் தொகுதி வைத்திக்குப்பம் மீனவக் கிராம பஞ்சாயத்தாா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மகளிா் இட ஒதுக்கீடு: பிரதமருக்கு புதுச்சேரி முதல்வா் ஆதரவு

பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி ரூ.1 லட்சமாக உயா்த்தப்படும்! - புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி அறிவிப்பு

இவருக்கு இப்படியொரு ராசி...!

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவா்கள் 80 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


