58 உதவி ஆய்வாளா்களுக்குப் பணியாணை
புதுச்சேரி காவல்துறையில் 58 உதவி ஆய்வாளா்களுக்குப் பணியாணை புதன்கிழமை வழங்கப்பட்டது.

புதுச்சேரி காவல்துறை சாா்பில் கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 58 உதவி ஆய்வாளா்களுக்குப்பணியாணை வழங்கிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், துறையின் அமைச்சா் ஆ.நமச்சிவாயம், தலைமை செயலா் சரத் சௌகான்.









