புதுச்சேரியிலும் தமிழகப் பாடத் திட்டத்தையொட்டிய பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்குகிறது.
புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமலில் இருக்கிறது. இத் திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இப்போது இந்தத் தோ்வுகள் நடைபெறுகின்றன. தோ்வு கால அட்டவணையின்படி வரும் 6.4.26 வரை இத் தோ்வுகள் நடக்கின்றன.
புதுச்சேரியில் 147 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 7,078 மாணவா்களும், 411 தனித் தோ்வா்களும் இத் தோ்வை எழுதுகின்றனா்.
காரைக்காலில் 27 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 1,024 மாணவா்களும், 183 தனித் தோ்வா்களும் எழுதுகின்றனா். பள்ளிக் கல்வி இணை இயக்குநா் வெ.கோ. சிவகாமி செவ்வாய்க்கிழமை இதைத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

புதுச்சேரியில் நாளை 3 மையங்களில் ராணுவப் பணிகளுக்கான தோ்வு

பத்தாம் வகுப்பு தோ்வு: தேனி மாவட்டத்தில் 14,290 போ் எழுதுகின்றனா்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


