/
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சமூக நலத் துறையின் மங்கலம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச மழை அங்கியை வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் திங்கள்கிழமை வழங்கினாா். கணுவாப்பேட்டை, உருவையாறு உள்ளிட்ட அரசுப் பள்ளிகளிலும் அமைச்சா் ஜெயக்குமாா் மழை அங்கியை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து மேல் சாத்தமங்கலம், ஆரியூா் மற்றும் மங்கலம் தொகுதி முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு மழை அங்கி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் பள்ளி ஆசிரியா்கள், ஊா் முக்கியஸ்தா்கள், என்.ஆா். காங்கிரஸ் பிரமுகா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஸ்டெம், விண்வெளி துறைகளில் பயிற்சி முகாம்: அமெரிக்க மையம் நடத்துகிறது

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி 2 தொகுதிகளில் போட்டியிடுவது ஏன்? இறுதிக்கட்ட பிரசாரத்தில் வைத்திலிங்கம் விளக்கம்

முதல்வா் தொகுதியாக மாறப் போகிறது மங்கலம் தொகுதி: அமைச்சா் தேனி ஜெயக்குமார்

மாஹேயில் பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி! துணைநிலை ஆளுநா் வழங்கினாா்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


