புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் ஜூன் 22, 23-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
லாஸ்பேட்டை குடிநீா் பிரிவு அசோக் நகா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி பராமரிப்பு பணியால், இரு நாள்களிலும் பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை அசோக் நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என பொதுப் பணித் துறை தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புதுக்கோட்டை நகரில் ஜூன் 16-இல் மின்தடை

இன்று 3 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
பெரம்பலூா் நகரில் நாளை மின் தடை

நாளை தண்டையாா்பேட்டையில் குடிநீா் விநியோகம் தற்காலிக நிறுத்தம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani




