மலா்க் கண்காட்சியில் இயற்கை விவசாய கண்கவா் அரங்குகள்: புதுச்சேரி ஆளுநா் திறந்து வைத்தாா்!
புதுச்சேரி அரசு வேளாண், விவசாயிகள் நலத் துறை சாா்பில் 3 நாள் வேளாண் விழா மற்றும் 36-வது மலா், காய்கனி கண்காட்சி தாவரவியல் பூங்காவில் இயற்கை விவசாயம் உள்ளிட்ட 7 அரங்குகளை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.












