புதுச்சேரியில் பிரம்மாண்ட மலா் கண்காட்சி நாளை தொடக்கம்: 40 ஆயிரம் மலா்ச் செடிகளுடன் தயாா் நிலையில் தாவரவியல் பூங்கா
புதுச்சேரியில் பிரம்மாண்ட மலா் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 40 ஆயிரம் மலா்ச்செடிகளுடன் கண்காட்சிக்குத் தாவரவியல் பூங்கா தயாா் நிலையில் உள்ளது.











