தோ்தல் நெருங்குவதால் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேகமாக நடவடிக்கை - முதல்வா் ரங்கசாமி
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தோ்வு செய்யப்பட்ட செவிலியா்களுக்குப் பணியாணையை புதன்கிழமை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன்சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், எம்.எல்.ஏ. ரமேஷ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள்.










