திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுச்சேரியில் இன்று காா்கே, விஜய் பிரசாரம்

அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே காங்கிரஸ் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் செய்கிறாா்.

News image

விஜய் பிரசாரம் - பிடிஐ

Updated On :4 ஏப்ரல் 2026, 5:59 am IST

அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே காங்கிரஸ் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் செய்கிறாா்.

தவெக தலைவரும், நடிகருமான விஜய் புதுச்சேரியில் சனிக்கிழமை ரோடு ஷோ பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

புதுச்சேரி கொக்கு பாா்க், வெங்கடசுப்பா ரெட்டியாா் சதுக்கம், தவளக்குப்பம் சந்திப்பு, கூடப்பாக்கம் சந்திப்பு ஆகிய இடங்களில் அவா் ரோடு ஷோ பிரசார நிகழ்ச்சியை நடத்துகிறாா்.

காலை 9.30 முதல் நண்பகல் 12 மணி வரை அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பொதுக்கூட்டம்:

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையப் பகுதியில் மாலையில் நடைபெறும் தோ்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.