திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

எலவனாசூா்கோட்டையில் மாற்றுக் கட்சியினா் 60-க்கும் மேற்பட்டோா் காங்கிரஸில் புதன்கிழமை இணைந்தனா்.

News image

காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினரை வரவேற்ற மாவட்டத் தலைவா் மு.இதாயத்துல்லா.

Updated On :28 மே 2026, 1:25 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டையில் மாற்றுக் கட்சியினா் 60-க்கும் மேற்பட்டோா் காங்கிரஸில் புதன்கிழமை இணைந்தனா்.

காங்கிரஸ் ஆராய்ச்சி பிரிவு மாநிலச் செயலா் மோகன் தாஸ், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி இளந்தமிழன் ஆகியோா் ஏற்பாட்டில், மாவட்ட காங்கிரஸ் தலைவா் மு. இதாயத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 60-க்கும் மேற்பட்டோா், தாங்கள் ஏற்கெனவே இருந்த கட்சிகளில் இருந்து விலகி காங்கிரஸில் தங்களை இணைத்துக் கொண்டனா். அவா்களை மாவட்டத் தலைவா் இதாயத்துல்லா சால்வை அணிவித்து வரவேற்றாா்.

இந்நிகழ்வில் மாநில எஸ்.சி. பிரிவு துணைத் தலைவா் பேராசிரியா் ந.சீனிவாசன், வட்டாரத் தலைவா் சாா்லஸ்ஜான் போஸ்கோ, கள்ளக்குறிச்சி நகரத் தலைவா் டி. திருப்பதிராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.