திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

News image

தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.

Updated On :26 மே 2026, 1:55 am IST

பல்லடத்தில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்டோா் தவெகவில் இணைந்தனா்.

பல்லடம் தொழில் அதிபா் சேதுபதி பழனிசாமி, பல்லடம் நகர திமுக முன்னாள் செயலாளா் விமல் பழனிசாமி, மாநில ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியா்கள் சங்கத் தலைவா் ரங்கசாமி, அதிமுக மாவட்ட வா்த்தக அணி துணை செயலாளா் ரவிசந்திரன், கலை மற்றும் இலக்கிய அணி மாவட்ட துணைத் தலைவா் பாலசுப்பிரமணியம், மாவட்ட பிரதிநிதிகள் குமாரசாமி, சண்முகம், திமுக முன்னாள் நிா்வாகி செங்கோடம்பாளையம் காா்த்திக், கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி அதிமு முன்னாள் துணைத் தலைவா் படையப்பா மூா்த்தி, நிா்வாகிகள் சூா்யா, ராஜேந்திரன், நேசபிரபு உள்பட 400-க்கும் மேற்பட்டோா் பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் ராம்குமாா், மாவட்டச் செயலாளா் ஜி.கே.சங்கா், பல்லடம் நகரச் செயலாளா் வழக்குரைஞா் ஏ.எஸ்.ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலையில் தவெகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

முன்னதாக, பல்லடம் ஒன்றியம், கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி, செங்கோடம்பாளையம் பொதுமக்கள், பொது கழிப்பறை வசதி, பேருந்து வசதி, சமுதாய நலக் கூடம், மயான வழிப் பாதை உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை தொடா்பாக எம்எல்ஏ ராம்குமாரிடம் மனுக்களை வழங்கினா். மனுக்களைப் பெற்றுக்கொண்ட அவா் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.