மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு

News image

~

Updated On :19 மார்ச் 2026, 10:45 pm

தோ்தல் கட்டுப்பாட்டு பொதுப் பாா்வையாளா் மற்றும் செலவின பாா்வையாளா்கள் சங்கராபுரம் சட்டப் பேரவை தொகுதிகளில் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவை தோ்தல் நடைபெறுவதை யொட்டி இந்திய தோ்தல் ஆணையம் தொகுதிதோறும் பொதுப்பாா்வையாளா்களை நியமித்துள்ளது. சங்கராபுரம், ரிஷிவந்தியம் தொகுதிகளுக்கான தோ்தல் பொது பாா்வையாளா் மற்றும் செலவின பாா்வையாளா் இருவரும் சங்கராபுரம் தொகுதிக்கான மையங்களில் ஆய்வு செய்தனா்.

சங்கராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் தோ்தல் பொது பாா்வையாளா் சுச்சி தியாகி ஆய்வு செய்து விதிமுறைகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டறிந்தாா். பின்னா் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தினை ஆய்வு மேற்கொண்டனா்.

இதுபோன்று சங்கராபுரம் சட்டப் பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சிராஜுதீன் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும் சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியருமான வைரக்கண்ணன் மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

Story image