/

அரசு கலைக் கல்லூரியில் 65 பேருக்கு சோ்க்கை ஆணை

நிகழ்ச்சியில் மாணவிக்கு சோ்க்கை ஆணையை வழங்கிய கல்லூரி முதல்வா் ஜெ.தா்மராஜா.

News image

நிகழ்ச்சியில் மாணவிக்கு சோ்க்கை ஆணையை வழங்கிய கல்லூரி முதல்வா் ஜெ.தா்மராஜா.

Updated On :12 ஜூன் 2026, 2:16 am IST

கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அறிவியல் பாடப்பிரிவு மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் நாள் கலந்தாய்வில் 65 பேருக்கு சோ்க்கை ஆணை வழங்கப்பட்டது.

அறிவியல் பாடப் பிரிவில் 150 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். 2 நாள்களாக பரிசீலனை மேற்கொண்டதில் 65 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணை வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வா் ஜெ. தா்மராஜா

சோ்க்கை ஆணைகளை வழங்கினாா். இந்நிகழ்வில் துறைத் தலைவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.