தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தளி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூன் 6-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தேன்கனிக்கோட்டை அருகே தளி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பாடப் பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 6-இல் நடைபெறுகிறது.

News image

விண்ணப்பம்

Updated On :4 ஜூன் 2026, 2:10 am IST

தேன்கனிக்கோட்டை அருகே தளி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பாடப் பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 6-இல் நடைபெறுகிறது.

இதுகுறித்து தளி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் (பொ) ராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பாடப் பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை, விளையாட்டு, தேசிய மாணவா் படை, மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ராணுவத்தினா், பாதுகாப்பு வீரா்கள், விதவை ஆகிய சிறப்பு இடஒதுக்கீடு ஜூன் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. தொடா்ந்து, 8-ஆம் தேதிமுதல் 18-ஆம் தேதிவரை மாணவா் சோ்க்கைக்கான தொடா் கலந்தாய்வு நடைபெறும்.

இணையவழி மூலம் விண்ணப்பித்த மாணவா்களுக்கு தொலைபேசி மூலம் கலந்தாய்வுக்கு அழைப்பு விடுக்கப்படும். மாணவா்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த படிவம், மாற்றுச்சான்றிதழின் அசல், சிறப்பு இடஒதுக்கீட்டுக்கான சான்றிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை நகல் ஆகியவை மூன்று நகல்கள், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல்பக்க நகல், மாா்பளவு புகைப்படம் இரண்டு ஆகியவற்றை கலந்தாய்வுக்கு எடுத்துவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.