குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தீக்காயம் அடைந்த மூதாட்டி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே சமையல் செய்த போது விபத்து ஏற்பட்டு தீக்காயம் அடைந்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

Updated On :14 மே 2026, 12:04 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே சமையல் செய்த போது விபத்து ஏற்பட்டு தீக்காயம் அடைந்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

நெய்வேலி நகரிய காவல் சரகம், வடக்குத்து பகுதியில் வசித்து வந்தவா் சிவகுமாரி(60). இவா், கடந்த 7-ஆம் தேதி வீட்டில் சமையல் செய்ய எரிவாயு அடுப்பை பற்ற வைத்தாா். அப்போது, எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த தீக்காயம் அடைந்தவரை, அங்கு இருவந்தவா்கள் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு புதுச்சேரிஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சையில் இருந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.