கடலூா் மாவட்டம், புவனகிரி ஊராட்சி ஒன்றியம், சித்தேரி ஊராட்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு புவனகிரி கிழக்கு ஒன்றியச் செயலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் உமா மகேஸ்வரன், நகர பேரவைச் செயலா் ரங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலா் ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ பங்கேற்று, புதிய நாடக மேடையை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் அருளழகன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் சசிசெல்வராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ரவிச்சந்திரன், நகர மாணவரணிச் செயலா் ராஜேஸ்வரன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அச்சிறுபாக்கத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

புவனகிரி தொகுதிக்கு திட்டங்களை கொண்டு வருவேன்! - திமுக வேட்பாளா் துரை.கி.சரவணன் வாக்குறுதி

அச்சம்பாடு, தேரிப்பனை பகுதிகளில் அதிமுகவினா் பிரசாரம்

புவனகிரி அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


