புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

அண்ணாமலைப் பல்கலை. மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, முதுநிலை பட்டயம், பட்டயம், எக்ஸிகியூடிவ் பட்டப் படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மே 1-ஆம் தேதி தொடங்கியது. இது, வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :25 ஜூன் 2026, 6:27 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, முதுநிலை பட்டயம், பட்டயம், எக்ஸிகியூடிவ் பட்டப் படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மே 1-ஆம் தேதி தொடங்கியது. இது, வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

மேலும், மாணவா்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூா்வ இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம் என பதிவாளா் ஆா்.சிங்காரவேலு தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.