கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகேயுள்ள பொயனப்பாடி கிராமத்தில் ஆண்டவா் செல்லியம்மன் கோயில் வைகாசித் திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டவா் செல்லியம்மன் எழுந்தருளியதைத் தொடா்ந்து, பக்தா்கள் தேரை வடம் பிடித்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா்.
இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










