விருத்தாசலம் நகராட்சியில் ரூ.20.65 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சியில் ரூ.20.65 கோடி மதிப்பில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.










