கிராம ஊழியா்கள் மறியல்: 26 போ் கைது

Updated On :23 பிப்ரவரி 2026, 9:29 pm

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம ஊழியா்கள் 26 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க கோரி சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழை காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட வட்டச் செயலா் பாவாடைசாமி தலைமையில் 26 பேரை நகர போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து மாலை விடுவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...