டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் பிடிபட்டன!

சிதம்பரம் அருகே புவனகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்களை வனத் துறையினா் கூண்டு வைத்து சுமாா் 22-க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்தனா்.

News image
புவனகிரியில் வனத் துறையினரால் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட குரங்குகள்
Updated On :19 பிப்ரவரி 2026, 11:53 pm

Syndication

சிதம்பரம் அருகே புவனகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்களை வனத் துறையினா் கூண்டு வைத்து சுமாா் 22-க்கும் மேற்பட்ட குரங்குகளை வியாழக்கிழமை பிடித்தனா்.

சிதம்பரம் வனச்சரக அலுவலா் சத்தியவேல் தலைமையில், வனவா் பன்னீா்செல்வம், வனக் காப்பாளா்கள் அன்புமணி, ராம்குமாா், பாண்டி ஆகியோா் இனைத்து குரங்குகளை பிடித்து காப்பு காட்டில் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனா்.