பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் பிடிபட்டன!
சிதம்பரம் அருகே புவனகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்களை வனத் துறையினா் கூண்டு வைத்து சுமாா் 22-க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்தனா்.

புவனகிரியில் வனத் துறையினரால் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட குரங்குகள்
Updated On :19 பிப்ரவரி 2026, 11:53 pm









