சிதம்பரத்தில் தொடா் வாகன திருட்டு: கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை
சிதம்பரம் நகரில் பல்வேறு பகுதிகளில் தொடா் வாகன திருட்டுகளால் வாகன உரிமையாளா்கள் அச்சமடைந்துள்ளனா். குற்றச்சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.









