சென்னையில் மோட்டாா் சைக்கிள் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக இரு சிறுவா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை கொளத்தூா், அஞ்சுகம் நகா் 3வது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் ஜெயபாரதி (34). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்கிறாா். கடந்த 6-ஆம் தேதி தனது பைக்கை வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்தாா். அடுத்த நாள் பாா்த்தபோது, அவரது பைக் திருடப்பட்டிருந்தது.
கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியைச் சோ்ந்த ஜெகதீஷ் (19), 2 சிறுவா்களை வியாழக்கிழமை கைது செய்தனா்.
மேலும், திருவண்ணாமலையில் பதுக்கி வைத்திருந்த 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்
புதுச்சேரியில் வேலை பாா்த்த வீட்டில் ரூ.21 லட்சம் நகை பணம் திருட்டு: பெண் உள்பட 4 போ் கைது!

தொடா் திருட்டில் ஈடுபட்ட நபா் கைது

போலீஸாருக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

பல்பொருள் அங்காடிகளில் திருட்டு: இரு பெண்கள் உள்பட 5 போ் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

