கடலூா் மத்திய சிறையில் தோல் பரிசோதனை முகாம்
கடலூா் மத்திய சிறையில் அரசு மருத்துவக் கல்லூரி தோல் நோய்த் துறை பிரிவு மற்றும் இந்திய தோல் நோய்கள், பால்வினை நோய், தொழுநோய் சிறப்பு நிபுணா் சங்கம் இணைந்து நடத்திய இலவச தோல் நோய் பரிசோதனை முகாம், சுகாதார விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.










