‘சிறையில் முளைத்த சிறகுகள்’ சிறப்புத் திட்டம்: வெ.இறையன்பு தொடங்கிவைத்தாா்
கடலூா் மத்திய சிறையில் சிறைவாசிகளை எழுத்தாளா்களாக உருவாக்கிடும் வகையில், எழுதுக இயக்கத்தின் மூலம் ‘சிறையில் முளைத்த சிறகுகள்’ எனும் சிறப்புத் திட்டத்தை தமிழக முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.










