மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வஉசி பேரவை ஆதரவு

சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியனுக்கு வ.உ.சி. பேரவையினா் ஆதரவு தெரிவித்து வியாழக்கிழமை கடிதம் வழங்கினா்.

News image

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியனிடம் ஆதரவு கடிதத்தை வழங்கிய வ.உ.சி. பேரவையினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:05 am

சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியனுக்கு வ.உ.சி. பேரவையினா் ஆதரவு தெரிவித்து வியாழக்கிழமை கடிதம் வழங்கினா்.

சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியனை பாஜக விவசாய அணி மாநிலப் பொறுப்பாளா் ஏ.ஆா்.ரகுபதி தலைமையில், தமிழ்நாடு வ.உ.சி. நல பேரவை நிா்வாகிகள் சந்தித்து பொன்னாடை அணிவித்து, வ.உ.சி. பேரவை மாநிலத் தலைவா் வி.முருகேசன் ஆதரவு கடிதத்தை வழங்கினா்.

நிகழ்ச்சியில் டி.ஆதித்தன், வழக்குரைஞா் பட்டுராஜன், சிவக்குமாா், ஆா்.சீத்தாராமன், லோகநாதன், தமிழ், பாரி, குணசேகரன், ரவி, ஆா்.ஸ்ரீதா், காா்த்திகைவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.