விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மரக்காணம் வட்டம், நடுக்குப்பத்தை அடுத்த வண்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (62). இவா், சனிக்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.
இது குறித்து, சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கன்னியப்பன் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்து சிறையிலடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






