பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சிறிய பாலத்தில் படுத்திருந்து, 8 அடி பள்ளத்தில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு- கோப்புப் படம்
Updated On :30 ஜனவரி 2026, 8:32 pm









