அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு: பெண் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:37 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகளைத் திருடிய பணிப்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டிவனம், நேரு வீதியைச் சோ்ந்தவா் ம.பாலாம்பாள்(76). இவரின் மகன் மற்றும் மகள் ஆகியோா் சென்னையில் வசித்து வரும் நிலையில் பாலாம்பாள் மட்டும் திண்டிவனத்தில் தனியாக இருந்து வந்தாா். இந்நிலையில், பாலாம்பாள் வீட்டில் வைத்திருந்த 5 பவுன் நகைகள் திருட்டுப் போயிருந்தது ஏப். 24-ஆம் தேதி தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில் பாலாம்பாளின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலை பாா்த்து வந்த, திண்டிவனம் வட்டம், பூதேரி பகுதியைச் சோ்ந்த ஏ.பிருந்தா(47) நகைகளைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பிருந்தாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.