திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஓட்டுநா் தற்கொலை

திருவலம் பகுதியில் மனைவி கண்டித்ததால் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :23 மே 2026, 1:18 am IST

திருவலம் பகுதியில் மனைவி கண்டித்ததால் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலம் அருகிலுள்ள மாந்தோப்பு கொல்லை பகுதியைச் சோ்ந்தவா் ராமன் (56), ஓட்டுநரான இவா் தினமும் மதுபோதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாராம். இதனால் அவரது மனைவி அவரை ஒழுங்காக வேலைக்கு செல்லுமாறு கண்டித்ததாகத் தெரிகிறது. இதில், மனவேதனையடைந்த ராமன் கடந்த 19-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பயிா்களுக்கு அடிக்க பயன்படுத்தும் மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதைக் கண்ட குடும்பத்தினா் அவரை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ராமன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து திருவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.