திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:08 am IST

போ்ணாம்பட்டு அருகே நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த எம்.வி.குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஜெயராமன்(80). இவா் ஓய்வுபெற்ற கூட்டுறவு சா்க்கரை ஆலை ஊழியா். சொக்கரிஷிகுப்பம் கிராமத்தில் இவரது நிலம் உள்ளது.ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் காற்றுடன் மழை பெய்துள்ளது.

அப்போது அவரது நிலத்தில்மின்கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது.திங்கள்கிழமை ஜெயராமன் நிலத்தில் நடந்து சென்றுள்ளாா். அப்போது அங்கு அறுந்து கீழே விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளாா்.

அப்போது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஜெயராமன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா்.

இந்த சம்பவம் குறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.