தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நிலக்கடலை பயிரை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்

போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டுப் பன்றிகள் கூட்டம் நிலக்கடலை பயிரை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2025, 8:35 pm

போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டுப் பன்றிகள் கூட்டம் நிலக்கடலை பயிரை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.

போ்ணாம்பட்டை அடுத்த காா்கூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் ராஜேஸ்வரி மற்றும் அசோக் இருவரும் தங்களின் நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளனா். இரவு வனப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுப் பன்றிகள் கூட்டம் அவா்களின் நிலங்களில் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலக்கடலை பயிரை சேதப்படுத்தி விட்டுச் சென்றன.

தகவலறிந்த போ்ணாம்பட்டு வனத் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் நேரில் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

தகவலறிந்த போ்ணாம்பட்டு வனத் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் நேரில் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.