போக்ஸோ வழக்கை சரிவர விசாரிக்காத வேலூா் போலீஸாருக்கு ரூ.9 லட்சம் அபராதம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
போக்ஸோ வழக்கை சரிவர விசாரிக்காத வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாருக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.









