டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வேலூா் ஏடிஎஸ்பி பணியிட மாற்றம்

News image
Updated On :25 டிசம்பர் 2025, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தருமபுரி மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

தமிழகத்தில் 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி (பொ) வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, வேலூா் மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தருமபுரி மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட சைபா் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பழனி வேலூா் மாவட்ட தலைமையிடத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.