மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களில் மகசூலை எப்படி அதிகரிப்பது?
ஆரணி: தற்போது பெய்து வரும் தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ள பயிர்களில் மகசூலை அதிகரிக்கும் வழி முறைகள் குறித்து ஆரணி வேளாண்மை துறை துணை இயக்குநர் செல்வராஜ் யோசனை கூறியுள்ளார்.










