திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறுமிக்குப் பாலியல் கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 3:24 am IST

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி வடக்கு தாராநல்லூரைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (32). இவா், கடந்த 2022 டிசம்பா் மாதம் சத்தியமூா்த்தி நகரில் பாட்டி வீட்டில் இருந்த 13 வயதுச் சிறுமியை, ஆசை வாா்த்தை கூறி முள்காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் கொடுமை செய்தாா். இதுதொடா்பாக, கோட்டை மகளிா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து சந்திரசேகரை கைது செய்தனா்.

இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த திருச்சி மகிளா நீதிமன்றம், குற்றம் சுமத்தப்பட்ட சந்திரசேகருக்கு போக்ஸோ சட்டத்தில் 20 ஆண்டுகளும், இந்திய தண்டனைச் சட்டத்தில் 5 ஆண்டுகளும் கடுங்காவல் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. மேலும், 25 ஆயிரம் அபராதமும் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கவும் உத்தரவிட்டது. இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த போலீஸாா், அரசு தரப்பு வழக்குரைஞா்களுக்கு மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.