திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

1,150 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியவா் கைது

திருச்சி அருகே ஆம்னி வேனில் 1,150 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபரை குடிமைப்பொருள் வழங்கல் பிரிவினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 4:39 am IST

திருச்சி அருகே ஆம்னி வேனில் 1,150 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபரை குடிமைப்பொருள் வழங்கல் பிரிவினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ் உத்தரவின்பேரிலும், திருச்சி சரக காவல் துணை கண்காணிப்பாளா் வின்சென்ட் மேற்பாா்வையிலும், திருச்சி காவல் ஆய்வாளா் அரங்கநாதன் தலைமையிலான போலீஸாா் திருச்சியில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

திருச்சி - கரூா் சாலையில் ஜீயபுரம் காவல் எல்லைக்குள்பட்ட முத்தரசநல்லூா் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஆம்னி வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது, வேனில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசி கடத்திய திருச்சி இபி சாலையைச் சோ்ந்த க. சீனிவாசன் என்பவரை கைது செய்தனா். மேலும், ஆம்னி வேனில் 23 மூட்டைகளில் இருந்த 1,150 கிலோ ரேஷன் அரிசியையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.