தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மணப்பாறையில் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

மணப்பாறையில் புனரமைப்புப் பணிகளுக்கு பிறகு சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் ரமேஷ் பங்கேற்று, அலுவலகத்தை திறந்துவைத்தாா்.

News image

மணப்பாறை எம்எல்ஏ அலுவலகத்தில் வியாழக்கிழமை குத்துவிளக்கேற்றிய அமைச்சா் சீ. ரமேஷ். உடன் தவெக கட்சியினா்.

Updated On :5 ஜூன் 2026, 3:44 am IST

மணப்பாறையில் புனரமைப்புப் பணிகளுக்கு பிறகு சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் ரமேஷ் பங்கேற்று, அலுவலகத்தை திறந்துவைத்தாா்.

மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது. புதிய எம்எல்ஏ தோ்வு செய்யப்பட்டுள்ள நிலையில், பேரவை உறுப்பினா் அலுவலகம் புதிய வண்ணம் பூசப்பட்டு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மணப்பாறை எம்எல்ஏ கதிரவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி அலுவலகத்தை திறந்து வைத்தாா். இந்நிகழ்வில், அரசு அலுவலா்கள், தவெக கட்சியினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.