டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கேட்பாரற்று நின்ற ஆட்டோக்கள் பறிமுதல்

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் கேட்பாரற்று நின்ற 4 ஆட்டோக்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள்.
Updated On :31 ஜனவரி 2026, 7:32 pm

Syndication

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் கேட்பாரற்று நின்ற 4 ஆட்டோக்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

திருச்யில் ஆங்காங்கே ஆட்டோக்கள் கேட்பாரற்று நிற்பதாக திருச்சி கண்டோன்மென்ட் போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. அதன்பேரில் போலீஸாா் அரிஸ்டோ ரவுண்டா அருகே, முடுக்குப்பட்டி, செங்குளம் காலனி, கல்லுக்குழி ரயில்வே மைதானத்தின் பின்புறம் ஆகிய பகுதியில் கேட்பாரற்று நின்றிருந்த 4 ஆட்டோக்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து, அவை யாருடைய ஆட்டோக்கள் என்று விசாரித்து வருகின்றனா்.