பெரியாா் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் அா்ஜுன் சம்பத் ஆஜா்! இருதரப்பினரிடையே தள்ளு-முள்ளு!!
ஸ்ரீரங்கத்தில் பெரியாா் ஈவெரா சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கு தொடா்பான விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் வியாழக்கிழமை ஆஜரானாா்.









